tag:blogger.com,1999:blog-3093380229034640601.post5659752043774121371..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: இதில் என்ன வேறுபாடுகுட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-5593978676196851132010-04-21T17:23:22.900+05:302010-04-21T17:23:22.900+05:30ஒருமுறை பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் இத்தஹைய குழப்ப...ஒருமுறை பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் இத்தஹைய குழப்பங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.<br />நாம் சந்தைக்கு தொலைவில் இருந்து சந்தையை நோக்கி செல்லும்போது அங்கு நடக்கும் சம்பாஷனைகள் நமக்கு தெளிவாக கேட்பதில்லை, ஹோ என்ற இரைச்சல் மட்டுமே கேட்கும், பக்கத்தில் சென்றால் யார் யார் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம், இன்னும் அருஹில் சென்றால் அவர்களின் சம்பாஷனை என்ன என்பதையும் புரிந்துகொள்ளலாம், அத்தனை இரைச்சல்களுக்கும் நடுவே.<br /><br />ஆம் அறியாமல் என்ன பேசி என்ன பயன்?paramthedihttps://www.blogger.com/profile/06528053757854566463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-51698538461925020062010-04-14T07:47:18.647+05:302010-04-14T07:47:18.647+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-37248454971456697212010-03-24T23:18:31.250+05:302010-03-24T23:18:31.250+05:30"நாத்திகம் என்றால் கடவுள், கடவுள் சார்ந்த மதங..."நாத்திகம் என்றால் கடவுள், கடவுள் சார்ந்த மதங்கள், கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது."<br /><br />நாத்திகம் என்பதற்கு நீங்கள் சொன்னபடி அர்த்தம் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அப்படி நினைப்பவர்கள் வெகு சிலரே என்று தான் தோன்றுகிறது.. நீங்கள் நாத்திகர்கள் என்று அழைக்கும் பெரும்பாலனவர்கள் அர்த்தம் கொள்வதோ 'அன்பே சிவம்..' :) அந்த படம் பாக்கலையா நீங்க..? :-)<br /><br />"நான் கடவுள் இல்லைன்னு சொல்லல.. இருந்தா நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்.." இது கமல் சொன்னது. அத தாங்க பெரும்பாலும் நாத்திகர்கள் என்று மக்கள் அழைப்பவர்கள் சொல்கிறார்கள்.. என்ன! அவர்கள் சொல்வது மனித கடவுள்களை..Paulhttps://www.blogger.com/profile/17628296340065295263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-79144607144816907062010-03-23T16:55:08.799+05:302010-03-23T16:55:08.799+05:30உங்கள் சிறகடிக்கும் சிந்தனைகள் சிந்திக்கவைக்கின்றன...உங்கள் சிறகடிக்கும் சிந்தனைகள் சிந்திக்கவைக்கின்றன.....................என் பெயர் உன் தாய்மொழிhttps://www.blogger.com/profile/09276572720257445827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-50381153791363400552010-03-22T12:50:26.861+05:302010-03-22T12:50:26.861+05:30//ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின...//ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது//<br />அனால் மதத்தை சரியாக புரிந்துகொண்டால் ஒழுக்கம் தானாக வரும் அல்லவா//<br /><br />நீச்சல்,<br />வீட்டில் எலி செத்து கிடந்தால், அதனை வெளியே வீசி எறிவது தான் நல்லது. அதை விடுத்து வாசனை போட்டால் சரியாகிவிடும், துர்நாற்றம் வராது என்பது எப்படி சரியான வழிமுறை இல்லையோ, அப்படித்தான் இதுவும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-15952356277566908942010-03-22T12:43:18.980+05:302010-03-22T12:43:18.980+05:30////மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்கள...////மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை.//<br /><br />இந்த வரி புரியவில்லை. விளக்குவீர்களா//<br /><br />மதங்களில் அத்திப்பூத்தது போல ஏதாவது ஒன்றிரண்டு நல்ல விடயத்தை சொல்லியிருந்தால் அதனை விட்டுவிட்டு தேவையற்ற பழக்கவழக்கங்க்களை கைகொள்வது மதவாதிகளின் பொதுவான நிலைமை.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-65662595995947287812010-03-22T09:30:36.951+05:302010-03-22T09:30:36.951+05:30ஓன்னுமே புரியல...!ஓன்னுமே புரியல...!சகோதர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-84825148658017981542010-03-22T01:01:24.322+05:302010-03-22T01:01:24.322+05:30நல்ல கட்டுரை.
//ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல...நல்ல கட்டுரை.<br />//ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல.//<br />முன்பு அமெரிக்காவில் குழந்தைகளின் தொடக்கக் கல்விக்கு மதம்சார்ந்த புத்தகங்கள்தான் பாவிக்கப்பட்டன. 1880க்கு பின்னரே நன்னெறிகளைச் சொல்ல சிவப்புக்கோழி (http://en.wikipedia.org/wiki/The_Little_Red_Hen) போன்ற நாட்டுப் புறகதைகள் பயன்படுத்தப்பட்டன என்று படித்திருக்கிறேன். இன்றும் அரசு பள்ளிகளில் இதுவே நடைமுறையில் உள்ளது.<br /><br />//மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை.//<br /><br />இந்த வரி புரியவில்லை. விளக்குவீர்களா?குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-41958011201250587182010-03-21T03:24:07.114+05:302010-03-21T03:24:07.114+05:30//ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின...//ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது//<br />அனால் மதத்தை சரியாக புரிந்துகொண்டால் ஒழுக்கம் தானாக வரும் அல்லவா?நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com