tag:blogger.com,1999:blog-3093380229034640601.post7469815784566589656..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: இராமாயணம் இலியடின் தழுவலா?குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-73480245326355423292009-08-29T18:30:09.613+05:302009-08-29T18:30:09.613+05:30There is reference for the western tales. Even Vat...There is reference for the western tales. Even Vatican and pope was established in 1929.Just like coca cola and pepsi cola the reach is world wide. <br /><br />Columbus after reaching America declared that he found Indian and Indians, the reason is the people in America had a culture similar or same like Hindus. In native Indian languages of all America all mountains are named xyz meru and rivers nadhi only. <br /><br />So the greek and bible , islam will have Hindu influence. <br /><br />If you can show any building old as taj mahal in the arabian world then you can call taj mahal as islamic architecture. But only old Indian buildings have such shape . Case is same for all epics.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-58677850211730161082007-11-19T02:24:00.000+05:302007-11-19T02:24:00.000+05:30இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்!இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-26424594048020723672007-11-08T15:20:00.000+05:302007-11-08T15:20:00.000+05:30ஜமாலன்,//இதனை தழுவல் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆ...ஜமாலன்,<BR/><BR/>//இதனை தழுவல் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆதியில் பொதுவாக இருந்த இனக்குழுச் சமூகத்தில் நடந்த ஒரு கதை.. அக்குழு பிரிந்து சென்ற நாடுகளுக்கு அக்கதையை எடுத்துச் சென்று தான் குடியேறிய நாடகளுக்கு ஏற்ப அவற்றை காவியமாக்கிக் கொண்டிருக்கலாம்.//<BR/><BR/>தங்களின் கருத்தோடு ஒத்துபோகிறேன். இவ்வாறான படைப்பிற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தாங்கள் கூறிய கருத்து. வேறொன்று, அடுத்தவர்களின் படைப்புகளைப் பார்க்கும் போது, நமது மொழியிலும் நமது பண்பாடோடு கூடிய இதுபோன்றதொரு கதையை படைப்பதற்கான ஆவல். (தற்போதைய ரீமேக் படங்கள் போல)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-56659193672523228182007-11-08T15:13:00.000+05:302007-11-08T15:13:00.000+05:30இதனை தழுவல் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆதியில் பெ...இதனை தழுவல் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆதியில் பொதுவாக இருந்த இனக்குழுச் சமூகத்தில் நடந்த ஒரு கதை.. அக்குழு பிரிந்து சென்ற நாடுகளுக்கு அக்கதையை எடுத்துச் சென்று தான் குடியேறிய நாடகளுக்கு ஏற்ப அவற்றை காவியமாக்கிக் கொண்டிருக்கலாம்.<BR/><BR/>ட்ரோஜான் குதிரை எனபது அனுமன் படையின் ஒரு குறியீடுதான். கதையின் மையம் நீங்கள் கூறியபடி பொறுத்தப்பாடு உடையதே.<BR/><BR/>ஒரு பெண்ணுக்காக நகர் எரிந்தது என்பதே.. அடிப்படை. ஒரவனுக்க ஒரத்தி என்கிற ஒழுக்கம் இதன் அடிப்படை அறமாக போதிப்பதே அந்த இனக்குழுச்சமூக நோக்கம்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-57842459014294951482007-11-08T11:31:00.001+05:302007-11-08T11:31:00.001+05:30துளசி டீச்சர், பவன்...தீபாவளி வாழ்த்துக்கள்!!துளசி டீச்சர், பவன்...<BR/><BR/>தீபாவளி வாழ்த்துக்கள்!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-18512901521785003862007-11-08T11:31:00.000+05:302007-11-08T11:31:00.000+05:30//ட்ராஜன் குதிரை யோசனையை சொல்வது யுலிஸஸ். அவர்தான்...//ட்ராஜன் குதிரை யோசனையை சொல்வது யுலிஸஸ். அவர்தான் ஓமரின் அடுத்த காப்பியத்தின் நாயகன்.//<BR/><BR/>ஒடிஸியோட நாயகன் பெயர் ஒடிஸஸ்.<BR/><BR/>//இராமாயணத்தை பற்றிய குறிப்புகள் சங்க கால தமிழிலக்கியத்தில் கூட காண கிடைக்கிறது என்று இராம.கி. ஐயாவின் வளவில் படிக்கவில்லையா?//<BR/><BR/>தமிழிலக்கியம்னு சொன்னீங்க, எதுவென்று சொல்லலியே? நான் ஒன்னும் அப்படி கேள்வி பட்டதில்லை. வளவில் படித்தால் கூறுகிறேன். நமக்கு கிடைத்துள்ள தமிழிலக்கியம் எல்லாம், கி.மு 5-ற்கு பிறகு் எழுதபட்டவை தான்.<BR/><BR/>//இரண்டும் பாகனிய மதத்தை ஒட்டிய காப்பியங்கள். சொல்லப்போனால் ஒமரின் காப்பியங்கள் இந்திய காப்பியங்களின் தழுவலாக கூட இருக்கலாம்.<BR/><BR/>நீங்க அப்படி யோசிக்காதது ஆச்சர்யமா இருக்கு. வருத்தமாகவும் இருக்கு.//<BR/><BR/>பாகனிய மத காப்பியம் என்றால் இந்தியாவில் எப்படி நிகழும் சம்பவங்கள்? ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த பிறகு எழுதியவை தானே இவை.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-10982578087562518832007-11-08T11:19:00.000+05:302007-11-08T11:19:00.000+05:30துளசி டீச்சர்,யோசிக்க வேண்டிய விடயம் தான். தீபாவளி...துளசி டீச்சர்,<BR/><BR/>யோசிக்க வேண்டிய விடயம் தான். தீபாவளிக்கு பிறகு யோசிக்கிறேன்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-71010780027615701262007-11-08T09:19:00.000+05:302007-11-08T09:19:00.000+05:30அண்ணா.... ஒரு சின்ன சந்தேகம் தீபாவளி தமிழர் திருநா...அண்ணா.... ஒரு சின்ன சந்தேகம் தீபாவளி தமிழர் திருநாளா????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-71925069962834511012007-11-08T07:00:00.000+05:302007-11-08T07:00:00.000+05:30ட்ராஜன் குதிரை யோசனையை சொல்வது யுலிஸஸ். அவர்தான் ...ட்ராஜன் குதிரை யோசனையை சொல்வது யுலிஸஸ். அவர்தான் ஓமரின் அடுத்த காப்பியத்தின் நாயகன்.<BR/><BR/>இராமாயணத்தை பற்றிய குறிப்புகள் சங்க கால தமிழிலக்கியத்தில் கூட காண கிடைக்கிறது என்று இராம.கி. ஐயாவின் வளவில் படிக்கவில்லையா?<BR/><BR/>பழம்பெரும் காப்பியங்கள் என்றால் இராமயணம், மகா பாரதம், ஒடிஸி, இலியாட் போன்றவைதான். இவற்றில் ஒன்றுக்கு ஒன்று பல ஒற்றுமைகள் உண்டு. <BR/><BR/>இரண்டும் பாகனிய மதத்தை ஒட்டிய காப்பியங்கள். சொல்லப்போனால் ஒமரின் காப்பியங்கள் இந்திய காப்பியங்களின் தழுவலாக கூட இருக்கலாம். <BR/><BR/>நீங்க அப்படி யோசிக்காதது ஆச்சர்யமா இருக்கு. வருத்தமாகவும் இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-38059377914387424432007-11-08T06:18:00.001+05:302007-11-08T06:18:00.001+05:30அட நான் தான் 3ர்ட்....அட நான் தான் 3ர்ட்....Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-50577345806515781092007-11-08T06:18:00.000+05:302007-11-08T06:18:00.000+05:30.:: மை ஃபிரண்ட் ::. said... வாங்கண்ணே.. இரண்டாவது ....:: மை ஃபிரண்ட் ::. said... <BR/><BR/>வாங்கண்ணே.. இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டீங்க. :-))<BR/><BR/>தீபாவளி வாழ்த்துக்கள்.<BR/><BR/>by the way, மி தி ஃபர்ஸ்ட்டூ.. :-)<BR/><BR/>அக்காவ்வுக்கு ரிப்பிட்டெய்ய்ய்ய்.....Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-75202891339959032812007-11-08T04:52:00.000+05:302007-11-08T04:52:00.000+05:30ஏன் இதோட விட்டுட்டீங்க?மோசஸ் கதையும் கர்ணனின் கதைய...ஏன் இதோட விட்டுட்டீங்க?<BR/><BR/>மோசஸ் கதையும் கர்ணனின் கதையும் இருக்கே....<BR/><BR/>கம்சனின் கதையும், யெரோது மன்னன் குழந்தைகளையெல்லாம் கொன்னதும்கூட இருக்கே....<BR/><BR/>எல்லாம் கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்த்துச் சொல்லுங்க.<BR/><BR/>தீபாவளிக்கு இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-54349337640499527322007-11-08T03:43:00.000+05:302007-11-08T03:43:00.000+05:30வாங்கண்ணே.. இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டீங்க....வாங்கண்ணே.. இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டீங்க. :-))<BR/><BR/>தீபாவளி வாழ்த்துக்கள்.<BR/><BR/>by the way, மி தி ஃபர்ஸ்ட்டூ.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com