tag:blogger.com,1999:blog-3093380229034640601.post8017868722333861009..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: பதினாறு வயசு வந்த மயிலே குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-57384696654273194042013-04-13T14:24:59.692+05:302013-04-13T14:24:59.692+05:30தனபாலன்,
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன...தனபாலன்,<br /> <br /> தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-16562211129594345962013-04-13T06:58:28.370+05:302013-04-13T06:58:28.370+05:30வணக்கம்... அருமையான பாடல்கள்...
வலைச்சரம் மூலம் உ...வணக்கம்... அருமையான பாடல்கள்...<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_4319.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-37570445039471405352013-04-12T18:02:41.150+05:302013-04-12T18:02:41.150+05:30வவ்வால்,
எனக்கும் கிராமராஜன் படப்பாடல்கள் விருப...வவ்வால்,<br /> <br /> எனக்கும் கிராமராஜன் படப்பாடல்கள் விருப்பம். <br /> <br /> அடுத்தவீட்டுப்பென் படத்தில் எல்லாப்பாடல்களுமே நன்றாக இருக்கும். கேட்டுப்பாருங்க. "மாலையில் மலர்ச்சோலயில்" என்று பி.பி.சீனிவாஸ் பாடிய பாடலும் அருமையானது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-85573192967623187152013-04-12T13:52:03.583+05:302013-04-12T13:52:03.583+05:30குட்டிப்பிசாசு,
என்ன ஒரே மலரும் நினைவுகளா ஓடுது :...குட்டிப்பிசாசு,<br /><br />என்ன ஒரே மலரும் நினைவுகளா ஓடுது :-))<br /><br />16 வயது வந்து மயிலே மயிலே பாட்டுக்கேட்டிருக்கேன் , இப்போ தான் காட்சியா பார்க்கிறேன்.<br /><br />அப்போ நிறைய கிராமராஜன் படங்களில் பாடல்கள் பட்டைய கிளப்பி இருக்கும், கிராமத்து மோகன் ,ராமராஜன் :-))<br /><br />---------<br /><br />அடுத்த வீட்டுப்பெண் படமும் நல்லா இருக்கும், இதில தான் "கண்ணாலே பேசிப்பேசிக்கொல்லாத காதல் தெய்வீக ராணி ..." என்ற பாட்டும் இருக்கு. <br /><br />நான் பாட்டெல்லாம் ஆடியோவா கேட்கவே விரும்புவேன். பெரும்பாலான பழைய பாட்டுக்கள் ஆடியோவா இருக்கு.<br /><br />ஒரு காலத்தில் யாஹூ சாட்டில் பாட்டா போட்டு கொலையா கொல்வோம், நெரைய பேரு லைவ் ஆ சாட்டில் பாடவும் செய்வாங்க,கரோகே மியூசிக் எல்லாம் உண்டு. நேயர் விருப்பம் போல பாட்டுக்கேட்டுக்கிட்டே இருப்பாங்க,கச்சேரி பாட்டுக்கு ஓடும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com