tag:blogger.com,1999:blog-3093380229034640601.post2140238352845311651..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: உள்ளதைச் சொல்வேன் (25/02/2014)குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-36085742618899832982014-03-04T07:21:08.041+05:302014-03-04T07:21:08.041+05:30அந்நாளில் மகாராஜாக்களைப் பாடி புலவர்கள் பரிசு வாங்...அந்நாளில் மகாராஜாக்களைப் பாடி புலவர்கள் பரிசு வாங்கியதைப் போல, தமிழர்களுக்கு ஒரு துரும்பும் கிள்ளிப் போடாத ரஜினிகாந்த்தை கன்னாபின்னாவென்று புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றவர் இந்த வைரமுத்து. குஷ்புவின் புகழ் பாடும் பாடல் ஒன்றை எழுதி கலைவாணியின் அருள் பெற்றவர்...! இவருக்கு ‘ஜிங்சக்’ அடிக்க சொல்லித்தரணுமா கு.பி.?<br /><br />இளையராஜா அறிமுகமாகி பிரபலமான காலகட்டங்களில் இவருக்கு நிறையப் பாடல்கள் தந்து கொண்டிருந்தார். அவரிடமும் ஒரு குறிப்பிட்ட பாடலை மூக்கால்தான் பாடுவேன் என்று அடம் பிடித்ததால் ராஜாவிடமிருந்து டி.எம்.எஸ்.க்கு வாய்ப்பு பறிபோனது. டி.ஆர். எழுதிய பாடல்தான் அவர் வாய்ப்பைப் பறித்தது எனில் அதைவிட அபத்தம் வேறென்ன?<br /><br />என் நண்பர் கேபிள் சங்கர் ‘என்ன தலைவரே’ என்றுதான் என்னை அழைப்பார். நானும் அவ்விதமே அவரை அழைப்பதுண்டு. எனவே, நீங்கள் குறிப்பிட்டதுடன் நான் ஒத்துப் போகிறேன் கு.பி.!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-60252921817886737702014-03-01T18:48:49.065+05:302014-03-01T18:48:49.065+05:30சகோ குட்டிபிசாசு,
//எனக்கு ஒரு சந்தேகம். நான் இன்...சகோ குட்டிபிசாசு,<br />//எனக்கு ஒரு சந்தேகம். நான் இன்னாரைத்தான் தலைவர் என்று சொல்லவேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? //<br />மிக நியாயமானதொருகேள்வி. தமிழகத்தில் இருக்கும் ஈழம் பற்றிய கண்மூடிதனமான மூட நம்பிக்கைகள் காரணமாகவே அவங்களுக்கு தமிழ் பேசுபவங்க யாவருமே பிரபாகரனை தான் தங்க தலைவராக ஏற்றுக்க வேண்டும் என்று உத்தரவு போடும் சிந்தனை தோன்றுகிது.. நீங்க போட்ட நாலுபேரும் கைகோத்திருக்கும் Classic படம் அருமை. மற்றவங்க எல்லோரையும் போட்டுதள்ளினார். இதில் பத்மநாபா என்பவரை எங்கே வைத்து கொன்டாரு என்று நினைச்சுகிட்டிருக்கீங்க?சென்னையில் தான். கலைஞர் ஆட்சி பிரபாகரன் மீதான பாசத்தலே கண்டுக்க வேண்டாம் என்று சொல்லிட்டார். இன்று இவரை வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலி அதரவாளர்கள் போட்டு தாக்குவாங்க. புலிகளின் பழைய கதைகளை எடுத்து படித்தா பயங்கர ரத்த வாடை அடிக்கும் திரில் கதைகளாக தான் இருக்கும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-9656568979983659402014-02-28T20:51:49.912+05:302014-02-28T20:51:49.912+05:30டிஎம்எஸ்ஸின் குணாதிசயம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள்...டிஎம்எஸ்ஸின் குணாதிசயம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க இசையுலகில் அவருடைய ஆளுமையை மறுப்பதற்கில்லை. கர்நாடக சங்கீதத்தில் கரைகண்டவர்களாயிருந்தவர்களையும், கண்டசாலா போன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தவர்களையும் தமது கம்பீரக் குரல் மூலம் ஓரம் கட்டியவர் அவர். அந்தக் காலத்தில் திரையுலகையே தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொண்டிருந்த சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு இவர் மட்டுமே பாடினார் என்பதால் இவரது ஆதிக்கமும் ஆளுமையும்கூட அதிகமானதாகவே இருந்தது.<br />தம்முடைய வாயை மட்டும் கொஞ்சம் சரியாக வைத்துக்கொண்டிருந்திருப்பாரேயானால் இன்னமும் சில வருடங்கள் அவரால் தொடர்ந்து பாடியிருக்கவும் முடியும். எது எப்படியோ அவருக்குப் பிறகு தமிழ்த்திரையுலகில் ஒரு 'ஆண்மைக்குரல்' இன்னமும் வரவே இல்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-91927881870157024702014-02-27T14:26:15.647+05:302014-02-27T14:26:15.647+05:30Sikh people are courageous, they threw shoe at a c...Sikh people are courageous, they threw shoe at a central minister. [who is that? Hi.....hi....hi....]<br /><br />No other voice than TMS matched Sivaji so perfectly and TMS song for MGR are also made name & fame. Definitely TMS voice was booster for both MGR & Sivaji, but TMS got more benefit out of this deal than those guys. TMS pronunciation was also incomparable and we can not question his conviction that his mother tongue was the cause for it. Because of his attitude he was sidelined first by MGR and then by others and in the end by Sivaji also. His voice was also become out of fashion later.<br /><br />LTTE: KILLED MORE tAMILS THAN THE sINHALESE gOVT.<br /><br />'ஜால்ரா'முத்து: I would appreciate if this guy ever made in public statement to Karunanidhi that opening TASMAC was nonsense.<br /><br /><br /><br /><br /><br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-22987282236718745842014-02-26T22:07:22.199+05:302014-02-26T22:07:22.199+05:30காரிகன்,
தங்களின் வருகைக்கும் விரிவான கருத்திர்கு...காரிகன்,<br /><br />தங்களின் வருகைக்கும் விரிவான கருத்திர்கும் நன்றி!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-26813068903907054192014-02-26T21:54:30.361+05:302014-02-26T21:54:30.361+05:30நண்பர் கு. பி.
உள்ளதையே சொல்லியிருக்கிறீர்கள். ப...நண்பர் கு. பி.<br /> உள்ளதையே சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். <br /> டி எம் எஸ் யின் "அடக்கமான" பேச்சுக்கள் பிரசித்தி பெற்றவை. என்னை விட்டால் வேற கதி கிடையாது என்ற ரீதியில் எதோ சொல்லப்போக எம் எஸ் வி- டி கே ஆர் காதலிக்க நேரமில்லை படத்தில் அவரில்லாமலே எல்லா பாடல்களையும் பதிவு செய்து மிகப் பெரிய வெற்றியை கொடுத்தார்கள். எம் ஜி யார் எஸ் பி பியை அறிமுகம் செய்ததும் 70 களில் அவருக்கு அதிகமாக ஜேசுதாஸ் பாடியதும் இதன் காரணமாகத்தான் என்று கருத்து உண்டு. நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என்று தனக்கே மங்களம் பாடிக்கொண்டதாக அவர் புலம்பியதெல்லாம் வீழ்ச்சி என்ற உலக நியதியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை அவருக்கு இருந்தது என்பதையே காட்டுகிறது.<br /><br />வைரமுத்துவின் ஜால்ரா சில சமயங்களில் அவருடைய சிறப்பான கவிதைகளையே வெறுக்கச் செய்துவிடும் அளவுக்கு எரிச்சல் கொடுக்கக்கூடியது. நீங்கள் குறிப்பிட்டது போலவே 70 களில் தமிழர்கள் எல்லாருமே ஹிந்திப் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அப்போதைய இளைய தலைமுறையினர் மட்டுமே (ஒரு உளவியல் ரீதியில் அதை பார்க்கவேண்டும்.) மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக்காட்ட அவ்வாறு செய்தார்கள். (ஹிந்திப் பாடல்களும் நனறாகவே இருந்தன என்பது வேறு விஷயம். ) வானொலியில் மட்டுமே பாடல்களை பெரும்பான்மையானவர்கள் கேட்ட காலமது. இளயராஜாவின் வருகையோடு டேப்,கசெட் என்று இசை கேட்கும் பாணி வேறு பரிமாணம் அடைந்தது அவருக்கு பெரிய வசதியாக போயிற்று. இதைஎல்லாம் கணக்கில் கொள்ளாமல் இளயராஜா வந்தார் தமிழன் ஹிந்தி இசையை விரட்டினான் என்று சம்பிரதாயமாகச் சொல்வது புனைவு கலந்த பாதி உண்மை. <br /><br />"இளையராசா இசையமைத்த பாடல்களை விட, விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களில் ஹிட் பாடல்கள் அதிகம். இளையராசாவின் சுமார் 3000 பாடல்களில் தரமானவை 100 மட்டுமே தேறும். மற்றவையெல்லாம் டப்பா பாடலகள். ஆனால் எம்எஸ்வியின் பாடல்களில் 100 க்கு 80 விழுக்காடு தரமானவை."என்று உயிர்நேயம் என்ற ஒரு அன்பர் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது மிகச் சரியான கருத்து. நானும் இதையேதான் சொல்கிறேன். (ஒரே ஒரு வித்தியாசம்- இளையராஜாவின் தரமான பாடல்களின் எண்ணிக்கை 100 என்பதை விட கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.)காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-55269320167932902032014-02-26T15:00:36.554+05:302014-02-26T15:00:36.554+05:30வருகைக்கு நன்றி!வருகைக்கு நன்றி!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-8965520965002408882014-02-26T14:46:11.225+05:302014-02-26T14:46:11.225+05:30தனபாலன்,
சினிமாவில் ஒரு கவிஞர் வளர (இருக்க அல்ல) ...தனபாலன்,<br /><br />சினிமாவில் ஒரு கவிஞர் வளர (இருக்க அல்ல) , ஆபாசப் பாடல் எழுத வேண்டும் அரசியல்வாதிகளை அடுக்குமொழியில் புகழவேண்டும். உங்க நண்பருக்கு இவை இரண்டுமே வராது என நினைக்கிறேன்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-22197319606763588902014-02-26T10:16:06.522+05:302014-02-26T10:16:06.522+05:30இளையராசா இசையமைத்த பாடல்களை விட, விஸ்வநாதன் இசையமை...இளையராசா இசையமைத்த பாடல்களை விட, விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களில் ஹிட் பாடல்கள் அதிகம். இளையராசாவின் சுமார் 3000 பாடல்களில் தரமானவை 100 மட்டுமே தேறும். மற்றவையெல்லாம் டப்பா பாடலகள். ஆனால் எம்எஸ்வியின் பாடல்களில் 100 க்கு 80 விழுக்காடு தரமானவை. உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-22304806449113821132014-02-26T07:34:39.510+05:302014-02-26T07:34:39.510+05:30வீழ்ச்சி என்பது எல்லோருக்குமே உண்டு... அதை நினைக்க...வீழ்ச்சி என்பது எல்லோருக்குமே உண்டு... அதை நினைக்காதவர்கள் தான் அகம்பாவம் பிடித்து அலைந்து, ஒரு நாள் அடிபட்டு உணர்வார்கள்...<br /><br />நீங்கள் சொல்லும் முத்துவுடன் ஒன்றாக படித்தவர், நான் முன்பு இருந்த ஆலையில் தான் அவரும் வேலைப் பார்த்தார்... ஒரு சின்ன தலைப்பு சொன்னால் போதும்... உடனே கவிதை பொங்கி வழியும்... ஆனால் அவருக்கு சினிமாத்துறையில் வாய்ப்பில்லை... அவரும் அதை பெரிதாக நினைக்கவில்லை... ம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com