tag:blogger.com,1999:blog-3093380229034640601.post7792584833665418564..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: பாட்டி வடை சுட்ட கதையும் நம்ம பிரபலங்களும்குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-68504596479028148622014-04-11T19:51:31.112+05:302014-04-11T19:51:31.112+05:30ரசிக்கத் தக்க உங்களுடைய கற்பனை வரவேற்கத் தக்கது . ...ரசிக்கத் தக்க உங்களுடைய கற்பனை வரவேற்கத் தக்கது . <br />சிரிக்க வைத்ததுக்கு நன்றி!sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-6381910797538363232012-09-22T23:17:38.850+05:302012-09-22T23:17:38.850+05:30கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகுட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-2165663114017846232012-09-22T21:42:03.723+05:302012-09-22T21:42:03.723+05:30குட்டி பிசாசே..........!! சென்ஸ் ஆஃப ஹியூமர் எக்க...குட்டி பிசாசே..........!! சென்ஸ் ஆஃப ஹியூமர் எக்கச் சக்கமாய் இருக்கும் போலிருக்கே! சிரிச்சு......சிரிச்சு...... வயிறு புன்னாவுதுப்பா....!! <br /><br />\\கட்டுமஸ்தா ஒரு ஆயா இருந்துசான்.\\ கிழவிய கூஓட விட்டுவைக்க மாட்டீங்களா வெ.ஆ. மூர்த்தி! இந்தக் கதையில ஒரே கேரக்டர் தான் இருதுச்சுன்னு கிழவியை கட்டுமஸ்தா ஆக்கிட்டாரே !! <br />\\மேஜர் சுந்தராஜன்:\\ அதாவது பயன்படுத்தவில்லை, சபாஷ்!! \\(பாட்டின்னாவே வயசானவங்க தான்ய்யா!)\\ LOL.<br /><br />\\வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்.\\ காட்டின் ஓரத்திற்கே ஓடிநீன்னு போட்டிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்!!<br /><br />\\அவர்கள் முகத்தில் நான் விழித்தால் என் கதி என்ன ஆகுமென்று யோசிக்காத வீணர்களின் குற்றம்.\\ ROFL.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-85517851702011723182012-08-17T15:55:52.434+05:302012-08-17T15:55:52.434+05:30கருத்திற்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி!! ...கருத்திற்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி!! குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-75730153120740211892012-08-16T21:32:50.068+05:302012-08-16T21:32:50.068+05:30வணக்கம் சகோ குட்டிபிசாசு,
அருமையாக எழுதுகிறீர்கள்...வணக்கம் சகோ குட்டிபிசாசு,<br /><br />அருமையாக எழுதுகிறீர்கள்.இது உங்களின் பல பதிவுகளையும் படித்தே சொல்கிறேன்.வாழ்த்துகள்.கடந்த 10 தினமாக இங்கு பின்னூட்டம் இட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஏதோ மறதி.<br /><br />"ஒரு விடயத்தை பல் விதங்களில் விள்க்கலாம் என்பதுதானே நம் நிலைபாடு"<br /><br />"விள்க்குபவரின் பார்வை சார்ந்தே விள்க்கம் மாறுபடும்.ஆனால் நிகழ்வு ஒன்றே"<br /><br />ஆகவேதான் ஒரு நிகழ்வின் பல்வித பன்முக பார்வைகளையும் அறிந்தே தெளிவான உண்மைக்கு மிக அருகானமையை அறிய முடியும் என்றால் பல்ர் ஒத்துக் கொள்வது இல்லை,நன் சொல்வது சரி,அவன் சொல்வது த்வறு என பல் விவாதங்களில் சிக்கலும் முரணும் ஏற்படுவது தவிர்க்க முடிவது இல்லை.<br /><br />ஒரு விடயம் உண்மையாக் இருக்க<br /><br />அதற்கு <br />1)அருகாமை கால <br /><br />2)ஒன்றை ஒன்று சாரா <br /><br />3) பல சான்றுகள் <br /><br />இருக்க வேண்டும்.<br /><br /> இதன்படி காக்கை பாட்டியிடம் வடையை திருடி நரியிடம் பறி கொடுத்தது உறுதியாகிறது. ஹா ஹா ஹா<br /><br />குறிப்பாக இப்பதிவு முழுதும் நகைச்சுவை ததும்புவது அருமை.<br /><br />இனி அடிக்கடி வருவேன்.தொடர்கிறேன்<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-34177164815908444752012-08-15T22:16:30.489+05:302012-08-15T22:16:30.489+05:30வருகைக்கு நன்றி! வருகைக்கு நன்றி! குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-65614637496039778002012-08-15T21:43:54.686+05:302012-08-15T21:43:54.686+05:30பயங்கரமான கதைங்க.. அதிலும் வெ.மூர்த்தி அட்டகாசம் :...பயங்கரமான கதைங்க.. அதிலும் வெ.மூர்த்தி அட்டகாசம் :)<br /><br />நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-20679314273113430652012-08-15T06:45:45.449+05:302012-08-15T06:45:45.449+05:30வருகைக்கு நன்றி! வருகைக்கு நன்றி! குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-26743365606891795652012-08-15T06:42:26.065+05:302012-08-15T06:42:26.065+05:30அருமை அருமை
ஏற்கெனவே படிக்கவில்லை
மீள்பதிவாக கொடுத...அருமை அருமை<br />ஏற்கெனவே படிக்கவில்லை<br />மீள்பதிவாக கொடுத்தமைக்கு மிக்க நன்றி<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-37927390409927592692012-08-15T05:49:23.339+05:302012-08-15T05:49:23.339+05:30:)):))Anonymousnoreply@blogger.com