Sunday, February 28, 2010

ரம்பையின் காதல் - ரசித்த பாடல்கள்

தங்கவேல், பானுமதி நடித்த படம் ரம்பையின் காதல். இப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கனீர்குரலில் ஒலித்த தத்துவப்பாடல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பகவானே மௌனம் ஏனோ... , சமரசம் உலாவும் இடமே... என்று தொடங்கும் பாடல்கள். மனதை உருக்கக்கூடியடி ஆர்.பாப்பாவின் இசை,மருதகாசியின் பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள். பாடல்களை ரசித்தவர்கள் மறக்காமல் கருத்தைச் சொல்லவும்.



5 comments:

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய