Sunday, May 27, 2007

பாசக்கார குடும்ப சுற்றுலா தொடர் - நன்றி

பாசக்காரகுடும்பத்துக்கு,
கண்மணி டீச்சர் ஆரம்பிச்ச சுற்றுலாத்தொடர் நல்லபடியாக முடிந்தது!!

இந்தத்தொடர் முழுக்க(வேறவழி இல்லம) படித்த பாசக்காரகுடும்பத்துக்கும், மற்ற தமிழ்மண அன்பர்களுக்கும் நன்றி!!

தண்டரில் பாசக்கார குடும்பம் - 1-
பாகம்
நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - 2-
பாகம்
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர் - 3-
பாகம்
டூர் திலகத்திற்கு - 4-
பாகம்
சுற்றுலா சென்று வந்த சுனாமி (அ) வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா - 5-
பாகம்

வாழ்த்துக்கள்!!

13 comments:

  1. மின்னல்,

    ரொம்ப நன்றி!!

    ReplyDelete
  2. குட்டிபிசாசு said...
    மின்னல்,

    ரொம்ப நன்றி!!
    ///

    என்னது நன்றீயா எதுக்கு...?

    ReplyDelete
  3. உங்கள் நன்றிக்கு நன்றி


    அய்ஸ்

    ReplyDelete
  4. மின்னலு நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா....??

    கும்மில செத்து போயிட்டேனு நெனைத்தேன்

    :((

    ReplyDelete
  5. இது ஒரு சுகமான அனுபவம்


    .:மைஃபிரண்டு:.

    ReplyDelete
  6. minnal,

    ethukku nandriyaa! pinnuttathukku thaan!!

    ReplyDelete
  7. கும்மி புடிக்காதவன் said...
    மின்னலு நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா....??

    கும்மில செத்து போயிட்டேனு நெனைத்தேன்

    :((
    ///

    அவ்வ்வ்வ்வ்

    எதிரிகள் உருவாகி விட்டார்கள்
    எச்சரிக்கையா இருக்கனும்
    :)

    ReplyDelete
  8. குட்டிபிசாசு said...
    minnal,

    ethukku nandriyaa! pinnuttathukku thaan!!
    //

    குட்டி பிசாசுவின் நன்றிக்கு நன்றி


    நான் சொன்ன நன்றிக்கு பதிலுக்கு நீங்க ஒரு நன்றி சொல்லுவீங்க தானே..:)

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. எனக்கு என்ன சொல்லறததுணு தெரியல.. ஐயோ கவிதை கல விட comments ரொம்ப நல்லா இருக்கு வேற என்ன சொல்ல..

    ReplyDelete
  11. வள்ளி,

    ஊக்கத்திற்கு மிக்க நன்றி!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய